அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய செயலாளராக ஜி.வி. நவீன் குமார் நியமனம்..!

மேலும்‌ நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில்‌ கோவை மாநகராட்சியின் 5வது வார்டு மாமன்ற உறுப்பினராக காங்கிரஸ்‌ கட்சி சார்பில்‌ போட்டியிட்டு வெற்றி பெற்றவா்‌ என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை: அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய செயலாளராக ஜி.வி. நவீன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்‌ தற்போது மாநில துணைத்‌ தலைவராக உள்ளார்‌, இவர்‌ ஏற்கனவே மாணவர்‌ காங்கிரஸ்‌ இளைஞர்‌ காங்கிரஸ்‌ அமைப்புகளில்‌ கிராம

கமிட்டி, வட்டார கமிட்டி, சட்டமன்ற தொகுதி, பாராளுமன்ற தொகுதி போன்றவற்‌றிற்கு தலைவர்‌ பொறுப்‌புகளிலும்‌ தலைவர்‌, மாவட்ட

மாநில துணைத்தலைவர்‌ போன்ற பொறுப்புகளை தேர்தல்‌ முறையில்‌ தேர்ந்தெடுக்‌கப்பட்‌டுள்ளார்‌.

மேலும்‌ நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில்‌ கோவை மாநகராட்சியின் 5வது வார்டு மாமன்ற உறுப்பினராக காங்கிரஸ்‌ கட்சி சார்பில்‌ போட்டியிட்டு வெற்றி பெற்றவா்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய செயலாளராக தன்னை நியமனம் செய்த சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் மற்றும் அனைவருக்கும் தனது நன்றி தெரிவித்து உள்ளார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...