கோவை சுந்தராபுரம் மோகன்நகர் குடியிருப்பு பகுதியில் வீடுகளை நோட்டமிடும் மர்ம நபரால் பரபரப்பு…!

சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள மர்ம நபரை கண்டறிந்து போலீஸார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை சுந்தராபுரம் மோகன்நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை போத்தனூரை அடுத்த சுந்தராபுரம் – மதுக்கரை சாலையில் உள்ள மோகன்நகர் பகுதியில், சுமார் 200க்கு மேற்பட்ட வீடுகளும், சிறு குறு தொழிற்சாலைகளும் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் உலா வந்தது வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குறிப்பாக, நள்ளிரவு நேரத்தில் ஒரு சில வீடுகளை வெளியே இருந்தவாறு கண்காணித்த அந்த மர்ம நபர், அதே பகுதியில் உள்ள வீட்டிற்குள் கேட்டை திறந்து உள்ளே சென்ற மர்ம நபர் உள்ளே நோட்டமிட்டார். அங்கிருந்த நாய் தொடர்ந்து குறைத்ததால் அங்கிருந்து அந்த மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார். இதே போல, அங்கிருந்த பல்வேறு வீடுகளையும் நோட்டமிட்டவாறு மர்ம நபர் சுற்றி திரிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளமர்ம நபரை கண்டறிந்து போலீஸார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...