கோவை சுந்தராபுரம் மோகன்நகர் குடியிருப்பு பகுதியில் வீடுகளை நோட்டமிடும் மர்ம நபரால் பரபரப்பு…!

சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள மர்ம நபரை கண்டறிந்து போலீஸார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை சுந்தராபுரம் மோகன்நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை போத்தனூரை அடுத்த சுந்தராபுரம் – மதுக்கரை சாலையில் உள்ள மோகன்நகர் பகுதியில், சுமார் 200க்கு மேற்பட்ட வீடுகளும், சிறு குறு தொழிற்சாலைகளும் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் உலா வந்தது வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குறிப்பாக, நள்ளிரவு நேரத்தில் ஒரு சில வீடுகளை வெளியே இருந்தவாறு கண்காணித்த அந்த மர்ம நபர், அதே பகுதியில் உள்ள வீட்டிற்குள் கேட்டை திறந்து உள்ளே சென்ற மர்ம நபர் உள்ளே நோட்டமிட்டார். அங்கிருந்த நாய் தொடர்ந்து குறைத்ததால் அங்கிருந்து அந்த மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார். இதே போல, அங்கிருந்த பல்வேறு வீடுகளையும் நோட்டமிட்டவாறு மர்ம நபர் சுற்றி திரிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளமர்ம நபரை கண்டறிந்து போலீஸார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...