குழந்தையை யார் வீசி சென்றது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே துணியால் சுற்றிய நிலையில் மீட்கப்பட்ட பெண் குழந்தை உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை சிங்காநல்லூர் அடுத்த நீலிகோணம்பாளையம் கோபாலசாமி கோவில் எதிரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று தொப்புள்கொடி அகற்றாத நிலையில், மஞ்சள் துணிப்பையில் சுத்தி போடப்பட்டுள்ளது.
அப்போது குழந்தை அழுத குரல் கேட்டு பொதுமக்கள் சென்று பார்த்த போது குழந்தை துணியால் சுற்றப்பட்டு வீசப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் குழந்தையை மீட்டு முதலுதவி அளித்து கோவை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குழந்தையை வீசிச் சென்றது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். குழந்தையை யார் வீசி சென்றது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே துணியால் சுற்றிய நிலையில் மீட்கப்பட்ட பெண் குழந்தை உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்போது குழந்தை அழுத குரல் கேட்டு பொதுமக்கள் சென்று பார்த்த போது குழந்தை துணியால் சுற்றப்பட்டு வீசப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் குழந்தையை மீட்டு முதலுதவி அளித்து கோவை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குழந்தையை வீசிச் சென்றது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். குழந்தையை யார் வீசி சென்றது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே துணியால் சுற்றிய நிலையில் மீட்கப்பட்ட பெண் குழந்தை உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.