கோவையில் சாலை ஓரத்தில் துணியால் சுற்றி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி..!

குழந்தையை யார் வீசி சென்றது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே துணியால் சுற்றிய நிலையில் மீட்கப்பட்ட பெண் குழந்தை உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் அடுத்த நீலிகோணம்பாளையம் கோபாலசாமி கோவில் எதிரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று தொப்புள்கொடி அகற்றாத நிலையில், மஞ்சள் துணிப்பையில் சுத்தி போடப்பட்டுள்ளது.

அப்போது குழந்தை அழுத குரல் கேட்டு பொதுமக்கள் சென்று பார்த்த போது குழந்தை துணியால் சுற்றப்பட்டு வீசப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் குழந்தையை மீட்டு முதலுதவி அளித்து கோவை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் குழந்தையை வீசிச் சென்றது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். குழந்தையை யார் வீசி சென்றது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே துணியால் சுற்றிய நிலையில் மீட்கப்பட்ட பெண் குழந்தை உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...