கோவையில் வார்டு எண் 10க்கு உட்பட்ட அம்மன் நகர் பகுதியில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர் நல மைய கட்டிட பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவையில் வார்டு எண் 10க்கு உட்பட்ட அம்மன் நகர் பகுதியில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர் நல மைய கட்டிட பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.10 க்கு உட்பட்ட அம்மன் நகரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர் நல மைய கட்டிட பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி ஆணையாளர் மோகன சுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர், இளம் பொறியாளர் சக்திவேல், மாமன்ற உறுப்பினர்கள் கதிர்வேல் சாமி, சிவா என்கிற பழனிசாமி, பூங்கொடி ஆகியோர் உடனிருந்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.10 க்கு உட்பட்ட அம்மன் நகரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர் நல மைய கட்டிட பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி ஆணையாளர் மோகன சுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர், இளம் பொறியாளர் சக்திவேல், மாமன்ற உறுப்பினர்கள் கதிர்வேல் சாமி, சிவா என்கிற பழனிசாமி, பூங்கொடி ஆகியோர் உடனிருந்தனர்.