சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பீளமேடு போலீசார், கைரேகை நிபுணர்களுடன் வந்து வீட்டில் பதிவான தடையங்களை சேகரித்தனர். வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கோவை: கோவை காளப்பட்டி சேரன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு, பொறியாளர். இவர் கடந்த 4-ந் தேதி நண்பரின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க தென்காசி சென்றிருந்தார். பின்னர், இன்று காலை தென்காசியில் இருந்து கோவை திரும்பினார்.
அப்போது வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது உள்ளே இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி விளக்கு, குங்குமசிமிழ், 1.5 பவுன் நகை உள்ளிட்ட பொருட்கள் மாயமானது தெரியவந்தது.
மேலும், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனமும் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து, அவர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் வந்து வீட்டில் பதிவான தடையங்களை சேகரித்தனர், மேலும் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அப்போது வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது உள்ளே இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி விளக்கு, குங்குமசிமிழ், 1.5 பவுன் நகை உள்ளிட்ட பொருட்கள் மாயமானது தெரியவந்தது.
மேலும், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனமும் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து, அவர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் வந்து வீட்டில் பதிவான தடையங்களை சேகரித்தனர், மேலும் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.