கோவை மாநகராட்சி ஆணையாளராக பிரதாப் இன்று பொறுப்பேற்று கொண்டார்..!

மாநகராட்சியிலுள்ள பொதுமக்கள்‌ தங்கள்‌ குறைகளை எந்த நேரத்திலும்‌ தன்னிடம்‌ தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தெரிவித்தார்.



கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளராகத் மு.பிரதாப்‌ இன்று பொறுப்பேற்றுக்‌ கொண்டார்.



பின்னர்‌, செய்தியாளர்‌ சந்திப்பில்‌ தெரிவித்ததாவது,



“கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ ஆணையாளராக பணியாற்ற வாய்ப்பளித்த தமிழக முதலமைச்சர்‌ அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சா்‌‌, மின்சாரத்துறை அமைச்சர்‌ மற்றும்‌ மேயா்‌ ஆகியோரது வழிகாட்டுதலின்படி மாநகராட்சி பகுதிகளிலுள்ள 100 வார்டுகளிலும்‌ மக்களுக்குத்‌ தேவையான அடிப்படை வசதிகளை கண்டறிந்து, அந்த பணிகளை மேம்படுத்திடவும்‌, துரிதப்படுத்திடவும்‌ உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‌.

மேயர்‌‌ தலைமையில்‌ பிரதிவாரம்‌ தோறும்‌ பொதுமக்கள்‌ குறைதீர்க்கும்‌ கூட்டம்‌ நடத்தப்படும்‌. மாநகராட்சியிலுள்ள பொதுமக்கள்‌ தங்கள்‌ குறைகளை எந்த நேரத்திலும்‌ என்னிடம்‌ தெரிவிக்கலாம்‌.” என மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...