கோவை வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக கே. பாலு பொறுப்பேற்பு..!

வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையரை, நகராட்சி பொறியாளர், சுகாதார ஆய்வாளர், நகர மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.


கோவை: வால்பாறை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 16 நகராட்சிகளின் ஆணையா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இது தொடா்பான உத்தரவை நகராட்சி நிா்வாக ஆணையா் பொன்னையா பிறப்பித்தாா்.

அதன்படி, வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக கே.பாலு பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார், திருச்சி மாவட்டம், துறையூருக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் கே.பாலு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

லமயிலாடுதுறையில் இருந்து மாற்றலாகி வந்துள்ள புதிய ஆணையரை, நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர்.



வால்பாறை நகர மன்ற தலைவர், அழகு சுந்தர வள்ளி செல்வம் மற்றும் 12-வது வார்டு உறுப்பினர் அன்பரசன், 8-வது வார்டு உறுப்பினர் இந்துமதி 16-வது வார்டு உறுப்பினர் கீதா ஆகியோர் பொன்னாடை அணிவித்து புதிய ஆணையரை வரவேற்றனர்.





Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...