அப்பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்படாது என குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்தார்.
கோவை: சேரன்மாநகர் அருகே டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்படாது என குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
விளாங்குறிச்சி ரோடு, சேரன்மாநகர் அருகே டாஸ்மாக் மதுபான கடை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கோவை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பையா. ஆர் கிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு ஆகியோர் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து மனு அளித்தனர்.
இருப்பினும் சமீபத்தில் மீண்டும் அந்த இடத்தில் மதுபான கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இன்று கோவை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பையா. ஆர் கிருஷ்ணன், கோவை மாநகராட்சி 22-வது மாமன்ற உறுப்பினர் கோவை பாபு அவர்கள் தலைமையில் 22-ஆவது வார்டுக்குட்பட்ட ஶ்ரீ விக்னேஷ் நகர், குமுதம் நகர், டீச்சர்ஸ் காலனி, சக்தி விநாயகர் நகர், ஶ்ரீ சிவசக்தி அவென்யூ, இராகவேந்திரா அவென்யூ, எஸ்.ஆர்.அவென்யூ, ஜே.பி.அவென்யூ, ஶ்ரீ காஞ்சி நகர், கோப்ரேடிவ் காலனி, சேரன் மாநகர், உள்ளிட்ட குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களைச் சந்தித்து 22-ஆவது வார்டு பகுதியில் திறக்கப்பட உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையினை திறக்க வேண்டாம் என்ற கோரிக்கை அடங்கிய மனுவினை அளித்தனர்.

அப்பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்படாது என குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்தார்.
விளாங்குறிச்சி ரோடு, சேரன்மாநகர் அருகே டாஸ்மாக் மதுபான கடை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கோவை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பையா. ஆர் கிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு ஆகியோர் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து மனு அளித்தனர்.
இருப்பினும் சமீபத்தில் மீண்டும் அந்த இடத்தில் மதுபான கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இன்று கோவை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பையா. ஆர் கிருஷ்ணன், கோவை மாநகராட்சி 22-வது மாமன்ற உறுப்பினர் கோவை பாபு அவர்கள் தலைமையில் 22-ஆவது வார்டுக்குட்பட்ட ஶ்ரீ விக்னேஷ் நகர், குமுதம் நகர், டீச்சர்ஸ் காலனி, சக்தி விநாயகர் நகர், ஶ்ரீ சிவசக்தி அவென்யூ, இராகவேந்திரா அவென்யூ, எஸ்.ஆர்.அவென்யூ, ஜே.பி.அவென்யூ, ஶ்ரீ காஞ்சி நகர், கோப்ரேடிவ் காலனி, சேரன் மாநகர், உள்ளிட்ட குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களைச் சந்தித்து 22-ஆவது வார்டு பகுதியில் திறக்கப்பட உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையினை திறக்க வேண்டாம் என்ற கோரிக்கை அடங்கிய மனுவினை அளித்தனர்.
அப்பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்படாது என குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்தார்.