திருப்பூரில் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி AITUC-சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் வழங்காததை கண்டித்தும், 40-ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணியினை மறுக்கும் நடவடிக்கையை கண்டித்தும் ஏஐடியுசி சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூரில் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி AITUC சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் அரிசி கடை வீதியில் உள்ள அரிசி கடைகளில் 70-க்கு மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவடைந்து 6 மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் அரிசி கடை உரிமையாளர் சங்கத்தினர் தற்போது உள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறுஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தவில்லை.



பலமுறை வலியுறுத்தியும் இன்னும் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் வழங்காததை கண்டித்தும் 40 ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணியினை மறுக்கும் நடவடிக்கையை கண்டித்தும் திருப்பூர் அரிசி கடை வீதியில் பணிபுரியும்,ஏஐடியுசி சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.



Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...