கோவை அரசு மருத்துவமனையில் கேட்பாறின்றி விடப்பட்ட குழந்தை சரணாலயம் இல்லத்தில் ஒப்படைப்பு

கோவை அரசு மருத்துவமனை சி.டி.ஸ்டேன்டு அருகே கடந்த மார்ச் 24ம் தேதியன்று பிறந்து ஒரு சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கேட்பாறின்றி கீழே கிடந்துள்ளது. அக்குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்ட மருத்துவமனை காவலாளி அந்தக் குழந்தையை மிட்டு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் சேர்த்தார்.

அப்போது, உடல்நிலை பாதிக்கப்பட்டு 1.6 கிலோ எடை இருந்த அந்த பெண் குழந்தை மருத்துவர்களின் தொடர் பராமரிப்பின் காரணமாக 2 கிலோ எடை கூடியது. 

இதனைத்தொடர்ந்து, அந்தக் குழந்தையினை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க முடிவுசெய்த மருத்துவர்கள் கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் சரணாலயம் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர்.

இந்தக் குழந்தையினை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சவுந்திரவேல், சரணாலயம் இல்ல அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...