கோவை அரசு மருத்துவமனையில் கேட்பாறின்றி விடப்பட்ட குழந்தை சரணாலயம் இல்லத்தில் ஒப்படைப்பு

கோவை அரசு மருத்துவமனை சி.டி.ஸ்டேன்டு அருகே கடந்த மார்ச் 24ம் தேதியன்று பிறந்து ஒரு சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கேட்பாறின்றி கீழே கிடந்துள்ளது. அக்குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்ட மருத்துவமனை காவலாளி அந்தக் குழந்தையை மிட்டு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் சேர்த்தார்.

அப்போது, உடல்நிலை பாதிக்கப்பட்டு 1.6 கிலோ எடை இருந்த அந்த பெண் குழந்தை மருத்துவர்களின் தொடர் பராமரிப்பின் காரணமாக 2 கிலோ எடை கூடியது. 

இதனைத்தொடர்ந்து, அந்தக் குழந்தையினை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க முடிவுசெய்த மருத்துவர்கள் கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் சரணாலயம் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர்.

இந்தக் குழந்தையினை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சவுந்திரவேல், சரணாலயம் இல்ல அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...