கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

கோவை விமான  நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஹாங்காங் செல்லும் சில்க் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 



இந்த தகவலின் பேரில், விமான நிலைய அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது, டெல்லியை சேர்ந்த ராகுல் மாலிக் மற்றும் ராகேஷ் குமார் என்ற இருவரிடம் 1.35 லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 25 ஆயிரம் யூரோக்கள் இருப்பது தெரியவந்தது.

முறைகேடாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக கூறி அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை கடத்தி வந்த இருவரை கைது செய்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளின் இந்திய மதிப்பு சுமார் 1.04  கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...