தமிழக காவல் துறையை கண்டித்து அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நெடுவாசல் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய சென்னை மற்றும் கோவையைச் சேர்ந்த இளைஞர் மாணவர்கள் மீது பொய்வழக்குப் புனைந்து சிறையிலடைத்த தமிழக காவல் துறையை கண்டித்து அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நெடுவாசல் மக்களின் மனிதகுலம் காக்கும் போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் மதிய மாநில அரசு மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுமாறும், விவசாயம் மற்றும் விவசாயிகளுக்காகப் போராடியவர்களின் மீதான பொய் வழக்குகளை உடனே ரத்து செய்ய வேண்டுமெனவும், உரிமைக்காக போராடும் மக்களை ஒடுக்காமல் போராடும் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பினர். 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...