சுற்றுலா தளத்தில் ஒற்றை யானை நுழைந்ததால் சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஒட்டம்


கோடை விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். இங்குள்ள சுற்றுலா தளங்களான தாவரவியல் பூங்கா, ரோஜாபூங்கா, படகு இல்லம், பைக்காரா நீர்விழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், கூடலூர் தவளைமலை காட்சி, முதுமலை, மசினகுடி, கோத்தகிரி, குன்னூர் சிம்ஸ்பார்க், டால்பின்நோஸ், லேம்ஸ்ராக் என அனைத்து சுற்றுலா தளங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

இந்நிலையில், இன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பூங்காவில் ஒற்றை யானை நுழைந்ததால் சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த குன்னூர் வனத்துறையினர் யானையை இரயில் பாதை வழியில் அடர்ந்த காட்டுக்குள் விரட்டினர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...