பாகிஸ்தான் இராணுவத்தால் கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரர்களின் நினைவாக மரம் நட்ட பசுமை தேசம்

இந்திய இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் இராணுவத்தைக் கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பசுமை தேசம் சார்பில் பாகிஸ்தான் இராணுவ காட்டுமிராண்டித்தன செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்திய நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய வீரர் பஞ்சாபை சேர்ந்த பரம்ஜித் சிங் மற்றும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பிரேம் சாகர் ஆகியோருக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாக இரு மரக்கன்று அறிஞர் அண்ணா காலனி மணி லே அவுட்டில் உள்ள ரிசர்வ் சைட் ஓரத்தில் நடவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வின் போது, கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மறைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...