வால்பாறை முடீஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா

வால்பாறையை அடுத்துள்ள முடீஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை நகர கழகச் செயலாளர் மயில்கணேசன், வால்பாறை நகர கழக துணை செயலாளர் பொன்கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்பொழுது, அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசுவிடம் 'முடீஸ் சுற்றுவட்டார பகுதிகளில் 18 எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வீட்டு சுபகாரியங்கள் நடத்துவதற்கு மண்டப வசதி இல்லாததினால் அப்பகுதியில் மண்டபம் அமைத்து தருமாறு மனு அளித்தனர்.



இந்நிகழ்வின் போது நரசப்பன், காசிராஜன், செல்கணேஷ் மற்றும் வால்பாறை சுட்டுவட்டார எஸ்டேட் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...