கல்லூரி அருகே உள்ள பேக்கரியில் போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

பள்ளி மற்றும் கல்லூரி அமைந்துள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் கல்லூரியின் அருகே போதை பொருட்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கோவை வஞ்சிமா நகர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. கல்லூரியின் அருகே புகையிலை, பாக்கு மற்றும் சிகரட்டுகள் விற்பனை நடைபெறுவதாக பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இந்த தகவலை அடுத்து நேற்று மாலை வஞ்சிமாநகர் பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு இருந்த பேக்கரி ஒன்றில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்களான பான்மசாலா, குட்கா மற்றும் சிகரட்டுகள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து, பேக்கரி நடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த போதை பொருட்களை போலீசார் பரிமுதல் செய்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...