கோடநாடு காவலாளி கொலை வழக்கில் கேரளா பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. கடந்த 24-ந்தேதி அதிகாலை இந்த எஸ்டேட்டிற்குள் 2 கார்களில் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் 10-வது நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர்(51) என்பவரை படுகொலை செய்தனர்.

இந்நிலையில், கோடநாடு காவலாளி கொலை வழக்கில் நேற்று கேரளா பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்டட்ட நிலையில் ஊட்டி துணை கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் விசாரணை நடத்த 5 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து கேரளா விரைந்த தனிப்படை கடந்த இரண்டு நாளாக கேரளா மாவட்டம் திருச்சூர் மற்றும் மலப்புரம் பகுதியில் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டனர். இதில் திருச்சூரை சேர்ந்த சதிஷ்., சந்தோஷ்., தீபக் என்பவர்களிடமும் மற்றும் மலப்புரத்தை சேர்ந்த நான்கு பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...