ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான ’டெட்’ தேர்வு துவக்கம் கோவையில் 7,944 பேர் பங்கேற்பு

கோவை: இன்று நடக்கும், டெட் தாள் 1 தேர்வு, கோவை மாவட்டத்தில், 17 மையங்களில் நடக்கிறது. இதில், 7,944 பேர் பங்கேற்பதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுக்க, ஆசிரியர் தகுதித்தேர்வு, இன்று துவங்கியது. டெட் தாள் 1க்கான தேர்வு, கோவை கல்வி மாவட்டத்தில், 12 மையங்களில் நடக்கிறது. இதில், 5 ஆயிரத்து 894 பேர் பங்கேற்க, ஹால்டிக்கெட் வினியோகிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 5 மையங்களில், 2 ஆயிரத்து 50 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாளை (ஏப்., 30ம் தேதி) நடக்கும், டெட் தாள் 2 தேர்வு, கோவை கல்வி மாவட்டத்தில், 27 மையங்களில் நடக்கிறது.

இதில், 13 ஆயிரத்து 632 பேர் பங்கேற்க உள்ளனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 9 மையங்களில், 4 ஆயிரத்து 2 பேர் பங்கேற்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...