கோடை விடுமுறையினை முன்னிட்டு பேருந்து, ரயில் நிலையங்களின் அலைமோதும் பொதுமக்கள்


தமிழகம் முழுவதும், தற்போது பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிவுபெற்று கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காக குழந்தைகளுடன் பெற்றோர்களும், தங்களது சொந்த ஊர், உறவினர் வீடு மற்றும் சுற்றுலா என பயணித்து வருகின்றனர். 

இவ்வாறு பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அதிகப்படியாக கூட்டம் அலைமோதி வருகிறது. 



இந்நிலையில், தற்போது கோடை கால சிறப்பு ரயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. இவை பேருந்து கட்டணத்தை விட குறைவு என்பதாலும், நேரம் குறைவான பாதுகாப்பான பயணம் என்பதாலும் பெரும்பாலான மக்கள் ரயில் சேவையினையே அதிகம் விரும்புகின்றனர்.



இதனிடையே, பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள கூட்ட நெரிசலைப் பயண்படுத்தி திருட்டு உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களும் நடைபெறும் என்பதால் அதிகப்படியான காவல்துறையினர் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...