ஈஷா அறக்கட்டளை மற்றும் நொய்யல் நகர் இளைஞர் அணி சார்பில் கிராமிய விளையாட்டுப் போட்டி

ஈஷாவின் கிராமிய விளையாட்டுப் போட்டி கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியம் இருட்டுப்பள்ளம் அருகில் நடைபெற்றது. கிராமிய விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக ஈஷா அறக்கட்டளை மற்றும் நொய்யல் நகர் இளைஞர் அணி சார்பில் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.

போட்டியில் தேவராயபுரம், மத்வராயபுரம், சாடிவயல், நதேகவுண்டன்புதூர், நரசிபுரம், ஆலாந்துறை, முகாசிமங்கலம், மோளப்பாளையம், மதுக்கரை, கரடிமடை, ஜாகீர்நாயக்கன்பாளையம் மற்றும் வெள்ளிமலைப்பட்டினம் என மொத்தம் 24 அணிகள் கலந்துகொண்டன. இப்போட்டியின் இறுதியில் மத்துவராயபுரம் அணி தேவராயபுரம் அணியை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது.



இதனைத்தொடர்ந்து, மத்துவராயபுரம் அணிக்கு முதல் பரிசு, தேவராயபுரம் அணிக்கு இரண்டாம் பரிசு, ஆலாந்துறை - பி அணிக்கு மூன்றாம் பரிசு, சாடிவயல் அணிக்கு நான்காம் பரிசு ஆகியவற்றினை சிறப்பு விருந்தினர்கள் வழங்கி கவுரவித்தனர்.



Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...