நீலகிரியில் நிலத்தடியில் இருந்து வெளியேறும் புகையால் மக்கள் அவதி

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்தது 12  கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தலைகுந்தா அத்திக்கள் பகுதி. இப்பகுதியில் திடீரென நிலத்தடியில் இருந்து புகை வெளியேறி வருகிறது.



இதனால், இப்பகுதியில் வசித்துவரும் மக்களுக்கு மூச்சு தினறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட துவங்கியுள்ளது. மேலும், அத்திக்கள் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மரங்கள் காயந்து வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த புவியியல், மன்வளத்துறை, வனத்துறை மற்றும் தீயனைப்புத் துறை அதிகாரிகள் தலைகுந்தா, அத்திக்கள் பகுதியில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் இப்பகுதியில் புகை மற்றும் நெருப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...