முழு அடைப்பில் குன்னூர்- ஏமாற்றத்தில் சுற்றுலாப் பயணிகள்

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் வணிகர்கள், தனியார் பேருந்து, ஆட்டோ, லாரி உரிமையாளர்கள், அரசியர் கட்சியினர், ஓட்டல் கடை நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளன. இதில், அரசுப் பேருந்துகளைத் தவிர தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை இயக்கப்படாததால் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனிடையே, நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. நீலகிரி முழுவதும் அரசுப் பேருந்துகளைத் தவிர சுற்றுலா வாகனங்களும், ஆட்டோக்களும் இயங்கவில்லை. இதனால் நீலகிரி, குன்னூர் பகுதிக்கு சுற்றுலா வந்த பயணிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

மேலும், குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் கோடை விடுமுறையினை கழிக்க குன்னூர் வந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...