பலாப்பழங்களை உண்பதற்காக பர்லியார் சுற்றுலாப் பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள்

நிலகிரி மாவட்டத்தில் தற்போது பலாப் பழ சீசனை முன்னிட்டு பரவலாக பலா பழங்கள் காய்த்துள்ளன. இவற்றின் வாசனை வனப் பகுதிக்குள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கும் வீசுவதால் வனத்திற்குள் உள்ள காட்டு யானைகள் அவ்வப்போது குடியிருப்புகள் பகுதியிலும், சுற்றுலாப் பகுதிகளிலும் நுழைவது வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில், குன்னூர் பர்லியார் சுற்றுலாப் பகுதியில் குட்டியுடன் வந்த நான்கு காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள பலாபழங்களை உண்பதற்காக முகாமிட்டன.

இதனால் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து வாகனங்களிலும், அப்பகுதியில் இருந்த தேனீர் கடைகளிலும் தஞ்சமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் தேனீர் கடை வைத்துள்ள உள்ளூர் வாசிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நிண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்பு யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பினர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...