உலகில் முதன் முறையாக ரோபோட்டிக் விப்பிள் மூலம் 14 வயது சிறுமிக்கு கணைய கட்டி அகற்றம்: ஜெம் மருத்துவமனை சாதனை


கோவை ஜெம் மருத்துவமனையில் கோவையை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு கணைய கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த அறுவை சிகிச்சை 'ரோபோட்டிக் விப்பிள்' எனப்படும் அதி நவீன சிகிச்சை மூலம் ரோபோக்களை பயன்படுத்தி செய்யபட்டது. இதன் மூலம் உலகிலேயே மிக குறைந்த வயதில் 'ரோபோட்டிக் விப்பிள்' அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவமனை என்ற சாதனையை ஜெம் மருத்துவமனை நிகழ்த்தியுள்ளது.



இது குறித்து ஜெம் மருத்துவமனையின் தலைமை  மருத்துவர் பழனிவேல் கூறுகையில், 'இந்த கணைய அறுவை சிகிச்சை மூலம் ஜெம் மருத்துவமனை மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளது. இந்த சிகிச்சை மூலம் குறைந்த நாட்களில் பூரண குணமடைந்து வீடு திரும்ப முடியும். தற்போது 'ரோபோட்டிக் விப்பிள்' மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி முழுவதுமாக குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்' என்றார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...