கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கட்டிடங்களையும் ஆய்வுசெய்து மாதிரி கணக்கெடுப்புப்பணி தீவிரம்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும், 1 வார்டு வீதம் தற்பொழுதுள்ள நிலையில், அனைத்து கட்டிடங்களையும் விடுதலின்றி ஆய்வுசெய்து மாதிரி கணக்கெடுப்புப்பணி நடைபெற்று வருகிறது. 

இதன் மூலம் தற்போதுள்ள கட்டிடத்தின் உபயோகம் மற்றும் கூடுதலாக கட்டப்பெற்ற கட்டிடப்பகுதிகள் போன்றவற்றை ஆய்வுசெய்து, உரிய வரி விதிப்பு செய்யும் பொருட்டு, முதற்கட்டமாக தற்போது கிழக்கு மண்டலத்தில் வார்டு எண். 69, மேற்கு மண்டலத்தில் வார்டு எண். 24, தெற்கு மண்டலத்தில் வார்டு எண். 79, வடக்கு மண்டலத்தில் வார்டு எண். 38 மற்றும் மத்திய மண்டலத்தில் வார்டு எண். 54 பகுதிகளில் உள்ள சுமார் 18769 வரிவிதிப்புகளில், மேற்படி பணிகள் மாநகராட்சி பணியாளர்களின் மூலம் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

எனவே, பொதுமக்கள் இப்பணிகளுக்கு போதுமான ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...