மதுவற்ற தமிழகம் ஊழலற்ற நிர்வாகத்தை வலியுறுத்தி காந்திய மக்கள் இயக்கத்தினர் ஆர்பாட்டம்.

மது இல்லா தமிழகம் மற்றும் ஊழலற்ற நிர்வாகம் கொண்ட மாற்று அரசியலை காந்திய மக்கள் இயக்கத்தால் மட்டுமே உருவாக்க முடியும் எனவும் அது விரைவில் நடைபெறும் எனவும் சமுதாய சீர்கேடு தீயவர்களால் அல்ல நமக்கேன் வம்பு என அமைதியாக இருக்கும் நல்லவர்களால் தான் எனவே தீமைகளை எதிர்த்து மக்கள் போராட வேண்டும்.

மதுகடைகளை முற்றிலும் மூடாமல் அதை எதிர்த்து போராடும் பொதுமக்கள் மீது  தாக்குதல் நடத்தபடுவதை கண்டிப்பதாக கூறி மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மாநில துனை தலைவர் டென்னிஸ் கோவில் பிள்ளை தலைமையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 25கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...