பொள்ளாச்சியில் பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை முயற்சி - காவல்துறையினர் தடுத்து நிறுத்தம்

கள் விற்பனைக்கு அனுமதிக்கோரி ஊர்வலமாக வந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்தனர். அப்போது பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற பாலசுப்பிரமணியம் என்ற விவசாயியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.


கோவை: கள்ளக்குறிச்சி பகுதியில் விஷ சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிர் இருந்த நிலையில் அதை மையப்படுத்தி பொள்ளாச்சி பகுதியில் ஆனைமலை, நெகமம், பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கள் இறக்கி விற்பனை செய்து வருகின்ற நிலையில் அதை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக இன்று நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க தலைவர் பாபு தலைமையில், பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஊர்வலமாக வந்தனர். அப்போது காவல்துறையினர் விவசாயிகளை தடுத்து நிறுத்தினார்.



அப்போது விவசாயி பாலசுப்ரமணியம் கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை முயற்சிக்கு முற்பட்ட போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...