ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள ஸ்க்ராப் குடோனில் அதிகாலை தீடீர் தீ விபத்து


இன்று (12-04-2017) அதிகாலை சுமார் மூன்று மணியளவில் கரும்புக்கடை பூங்காநகர் குடியிருப்பு பகுதிக்கு அருகில் இருக்கும் ஆற்றங்கரையோர ஆக்ரமிப்பு பகுதியில் இருக்கும் ஸ்க்ராப் குடோன் ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. 



அருகில் இருக்கும் அடுத்தடுத்த குடோன்களுக்கும் தீ பரவியது. 



அருகில் இருந்த பொதுமக்கள் தீயணைப்புதுறையினருக்கும், காவல்துறைக்கும் மற்றும்  மின்சாரதுறைக்கும் தகவல் அளித்தனர்.



தகவல் கிடைத்த தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துவெகுநேரம் போராடி சுமார் ஆறு மணியளவில் தீயை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...