தமிழக விவசாயிகளை வஞ்சித்து தமிழகத்தை சுடுகாடாக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ரயில்நிலைய முற்றுகை போராட்டம்


தில்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் ரயில்நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில், எஸ்டிபிஐ கட்சியின் கோவை தெற்கு மாவட்டத் தலைவர் எ.அன்சர் செரீப் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சியின் கோவை மண்டல தலைவர் எ.முஸ்தபா, மத்திய மாவட்டத் தலைவர் எ.எ.அப்துல் காதர், மேற்கு மாவட்டத் தலைவர் செய்யது இப்ராஹிம், எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட வர்த்தக அணி தலைவர் அப்துல் ரஹீம், கோவை மாவட்ட தொழிற்சங்க தலைவர் எ.முகம்மது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த முற்றுகை போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சிவக்குமார், அப்பாஸ், புருஷோத் பாபு, இப்ராஹிம் பாதுஷா, ஈசாக், தொழிற்சங்க நிர்வாகிகள், வர்த்தக அணி நிர்வாகிகள் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



இதனைத்தொடர்ந்து, இம்முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...