கோவை குறிச்சி பகுதியில் தனியார் பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து.


கோவை குறிச்சியை அடுத்த பொங்காளி அம்மன் கோவில் அருகில் தனியாருக்கு சொந்தமான பளைய பிளாஸ்டிக் பொருட்களை வைக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் நானல் புற்குவியலும் இருந்ததாக தெரிகிறது.



இந்த நிலையில், இன்று மாலை குடோனில் வைக்கப்பட்டிருந்த நானல் புற்களில் தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ அருகில் வைக்கப்பட்டிருந்த பளைய பிளாஸ்டிக்குகள் மீதும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சுழ்ந்தது.இதனால், அருகில் இருந்த குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு முச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.



இந்த விபத்தில் பல ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போத்தனூர் போலீசார் அப்பகுதியில் யாரேனும் திட்டமிட்டு தீயை வைத்தனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...