டாஸ்மாக்குகளில் வரிசைகட்டி நிற்கும் குடிமகன்கள்


நெடுஞ்சாலை ஓரம் உள்ள மதுபானக்கடைகளை மூட கடந்த மார்ச் 31-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதிலும் நெடுஞ்சாலை ஓரம் இருந்த 3,316 மதுபானக்கடைகள் மூடப்பட்டன. கோவையில் 180க்கும் மேற்பட்ட மதுபானக்கடைகள் மூடப்பட்டன. 

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் நகரின் முக்கிய இடங்களில் இருந்த பல மதுபானக்கடைகள் மூடப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் பிரியர்கள் சந்துகளுக்குள்ளும், ஊரின் நடுவே  இருக்கும் ஒரு சில மதுபானக் கடைகளை நாடினர். 

ஒரு சில இடங்களில் மட்டுமே மதுபானக்கடைகள் இருப்பதால் சரக்குக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது மது பிரியர்கள் வரிசை கட்டி நின்று மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர். 

உச்ச நீதிமன்றத்தின் இந்த திடீர் உத்தரவை தாய்மார்கள் பலர் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...