திருப்பூரில் ஜூவல் ஒன் 14வது புதிய கிளை திறப்பு விழா

உலகின் முன்னணி நகைகள் உற்பத்தியாளர்களில் ஒன்றான எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் மொத்தம் 13 கிளைகளை கொண்டுள்ளது. தற்போது 2,ஏப்ரல் 2017 அன்று திருப்பூரிலும் 14வது கிளையாக ஜூவல் ஒன் நிறுவனம் புதிய கிளை தொடங்கியது. திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள இந்த புதிய கிளையை காலை 10:30 மணியளவில் திரைப்பட நடிகை நிக்கி கல்ராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார். 



திறப்பு விழாவில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் பப்பீஸ் நிறுவனத்தின் தலைவர் சக்திவேல், வார்சா குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம், தென்னிந்திய செங்குத்த மகாஜன் சங்க தலைவர் செல்வராஜ், ஈஸ்ட்மேன் குரூப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குநர் சந்திரன், ஆதவன் காட்டன் மில்ஸ் நிர்வாக இயக்குநர் பூபதி, ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் கவிதாசன், மாநகரம் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...