குறைந்தபட்சம் கூலி ரூ.1000 மேல் நிர்ணயிக்கக் கோரி செங்கல், துடைப்பத்துடன் மனு அளிக்க வந்த சமத்துவ கழகத்தினர்


துப்புரவு தொழிலாளர் முதல் யானை பாகன் வரை கூலி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குறைந்த பட்ச கூலியாக ரூ.1000 வழங்கபட வேண்டும் என வலியுறுத்தி சமத்துவ கழகத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு முகாமில் மனு அளித்தனர்.



தற்பொது கூலி தொழிலாளர்களுக்கு 250ல் இருந்து 450 ரூபாய் வரை தான் கூலி வழங்கப்பட்டு வருவதாகவும், விலைவாசி உயர்வால் சாதாரன மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதால் குறைந்த பட்சம் கூலி ரூ.1000-க்கும் மேல் நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி செங்கல், துடைப்பத்துடன் சமத்துவ கழகத்தினர் மனு அளிக்க வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...