கோவையில் மகேஸ்வரி நகர் சந்திப்பு முதல் விளாங்குறிச்சி பாலம் வரையில் ரூ.528.35 லட்சம் மதிப்பில் தார் சாலைகள் புதுப்பித்தல் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை மாநகராட்சியில் ரூ.528.35 லட்சம் மதிப்பில் தார் சாலைகள் புதுப்பித்தல் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.22 மற்றும் 24-க்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் சாலை - மகேஸ்வரி நகர் சந்திப்பு முதல் விளாங்குறிச்சி பாலம் வரை தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (TNSUDP) ரூ.528.35 லட்சம் மதிப்பீட்டில் 2.96 கிலோ மீட்டர் நீளத்திற்கு தார் சாலைகள் புதுப்பித்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.22 மற்றும் 24-க்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் சாலை - மகேஸ்வரி நகர் சந்திப்பு முதல் விளாங்குறிச்சி பாலம் வரை தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (TNSUDP) ரூ.528.35 லட்சம் மதிப்பீட்டில் 2.96 கிலோ மீட்டர் நீளத்திற்கு தார் சாலைகள் புதுப்பித்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.