கோவை மருதமலை கோவிலில் உலாவரும் சிறுத்தை பக்தர்கள் பீதி…!

நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, உடனடியாக அந்த சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



கோவை: கடந்த சில தினங்களாக கோவை மருதமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் மாயமானதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர். மேலும், மாயமான நாய்களை சிறுத்தை இழுத்துச் சென்றதா? என்ற பயத்தில் மக்கள் இருந்து வந்தனர். இது குறித்து வனத்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தனர்.

இந்த சூழலில், கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வளாகத்தில் சிறுத்தை ஒன்று உலா வரும் காட்சிகள் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. கோவிலில் தங்கத்தேர் நிறுத்துமிடம் மற்றும் ராஜகோபுரத்தின் முன்பகுதி வாயிலுக்கு அருகே உள்ள பகுதியில் நடந்து செல்லும் சிறுத்தையின் காட்சிகள் பதிவாகியுள்ளது.

நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, உடனடியாக அந்த சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...