பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று, பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: விண்ணை முட்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தற்போது நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருவதால், நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்றும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தற்போது நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருவதால், நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்றும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.