கிராம நில உடைமை தாரர்கள் நிலப்பதிவு சம்பந்தப்பட்ட மனுக்கள், பட்டா மாறுதல், நில ஒப்படைப்பு, நில நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய பல்வேறு கோரிக்கை தொடர்பாக பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.
கோவை: கோவையில் 1431-ஆம் ஆண்டு பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
ஆண்டுதோறும்வருவாய் துறையினரால் நடத்தப்படும் ஜமாபந்தி நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு கோவை தெற்கு வட்டம் சார்பில் 1431 ஆம் ஆண்டு பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ராம்குமார் தலைமையில் நடைபெற்ற இதில் வட்டாட்சியர் சரண்யா, மண்டல துணை வட்டாட்சியர் இளவரசன், சமூக பாதுகாப்பு திட்டம் சதீஷ் குமார், ஆகியோர் முன்னிலையில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)தொடர்புடைய கிராம நில உடைமைதாரர்கள் நிலப்பதிவு சம்பந்தப்பட்ட மனுக்கள் , பட்டா மாறுதல் , நில ஒப்படைப்பு , நில நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய பல்வேறு கோரிக்கை தொடர்பாக பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.
மேலும் வருவாய் தீர்வாயத்தின் போது மனு அளித்த பொதுமக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆண்டுதோறும்வருவாய் துறையினரால் நடத்தப்படும் ஜமாபந்தி நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு கோவை தெற்கு வட்டம் சார்பில் 1431 ஆம் ஆண்டு பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ராம்குமார் தலைமையில் நடைபெற்ற இதில் வட்டாட்சியர் சரண்யா, மண்டல துணை வட்டாட்சியர் இளவரசன், சமூக பாதுகாப்பு திட்டம் சதீஷ் குமார், ஆகியோர் முன்னிலையில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)தொடர்புடைய கிராம நில உடைமைதாரர்கள் நிலப்பதிவு சம்பந்தப்பட்ட மனுக்கள் , பட்டா மாறுதல் , நில ஒப்படைப்பு , நில நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய பல்வேறு கோரிக்கை தொடர்பாக பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.
மேலும் வருவாய் தீர்வாயத்தின் போது மனு அளித்த பொதுமக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.