திருப்பூரில் இலங்கை மக்களுக்கு சேமிப்பு பணத்தை வழங்க முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு இரு சகோதரிகள் மனு..!

திருப்பூரில் அரசு பள்ளியில் பயிலும் சகோதரிகள் இலங்கை மக்களுக்கு தங்களது சேமிப்பு பணத்தை வழங்க முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர்: இலங்கை மக்களுக்கு தங்களதுசேமிப்பு பணத்தை வழங்க முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு அரசு பள்ளியில் பயிலும் சகோதரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர் கணபதிபாளையம் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் பிரேமா மற்றும் அவரது சகோதரி ஆறாம் வகுப்பு பயிலும் உமா ஆகியோர் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில், தங்களது உண்டியல் சேமிப்பு பணம் 3-ஆயிரம் ரூபாயை இலங்கை மக்களுக்கு வழங்கும் வகையில் முதலமைச்சரை சந்தித்து காசோலையை வழங்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.



மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அவர்கள் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளுடன் வந்திருந்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...