ஆழியாறு அணையில் இறங்கிய வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய ஒருவரை மீட்பது குறித்து விரிவாக தத்ரூபமாக செய்து காட்டினர்.
கோவை: ஆழியாறு அணையில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது
கோவை தொப்பம்பட்டி மத்திய ரிசர்வ் படை பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் 80 படை வீரர்கள் கொண்ட குழுவினர் ஐஜி வர்மா உத்தரவின் பேரில் கமாண்டோராஜேஷ்குமார், துணை கமாண்டோ ஹரிகுமார், சுனில் குமார் ஆகியோர் தலைமையில் வந்த படை வீரர்கள் ஆழியாறு அணையில்பேரிடர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

இதில் இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் தலைமையில் 8-பேர் கொண்ட அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். வீரர்களுக்கு வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது அந்த சமயத்தில் கையில் கிடைக்கும் காலி பாட்டில்கள் காளி டிரம் போன்ற மீட்பு கருவிகளை கொண்டு அவர்களை எப்படி மீட்பது நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
ஆழியாறு அணையில் இறங்கிய வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய ஒருவரை மீட்பது குறித்து விரிவாக தத்ரூபமாக செய்து காட்டினர்.

கோவை தொப்பம்பட்டி மத்திய ரிசர்வ் படை பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் 80 படை வீரர்கள் கொண்ட குழுவினர் ஐஜி வர்மா உத்தரவின் பேரில் கமாண்டோராஜேஷ்குமார், துணை கமாண்டோ ஹரிகுமார், சுனில் குமார் ஆகியோர் தலைமையில் வந்த படை வீரர்கள் ஆழியாறு அணையில்பேரிடர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.
இதில் இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் தலைமையில் 8-பேர் கொண்ட அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். வீரர்களுக்கு வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது அந்த சமயத்தில் கையில் கிடைக்கும் காலி பாட்டில்கள் காளி டிரம் போன்ற மீட்பு கருவிகளை கொண்டு அவர்களை எப்படி மீட்பது நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
ஆழியாறு அணையில் இறங்கிய வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய ஒருவரை மீட்பது குறித்து விரிவாக தத்ரூபமாக செய்து காட்டினர்.