ஆழியாறு அணையில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் ஒத்திகை பயிற்சி..!

ஆழியாறு அணையில் இறங்கிய வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய ஒருவரை மீட்பது குறித்து விரிவாக தத்ரூபமாக செய்து காட்டினர்.


கோவை: ஆழியாறு அணையில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது

கோவை தொப்பம்பட்டி மத்திய ரிசர்வ் படை பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் 80 படை வீரர்கள் கொண்ட குழுவினர் ஐஜி வர்மா உத்தரவின் பேரில் கமாண்டோராஜேஷ்குமார், துணை கமாண்டோ ஹரிகுமார், சுனில் குமார் ஆகியோர் தலைமையில் வந்த படை வீரர்கள் ஆழியாறு அணையில்பேரிடர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.



இதில் இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் தலைமையில் 8-பேர் கொண்ட அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். வீரர்களுக்கு வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது அந்த சமயத்தில் கையில் கிடைக்கும் காலி பாட்டில்கள் காளி டிரம் போன்ற மீட்பு கருவிகளை கொண்டு அவர்களை எப்படி மீட்பது நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

ஆழியாறு அணையில் இறங்கிய வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய ஒருவரை மீட்பது குறித்து விரிவாக தத்ரூபமாக செய்து காட்டினர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...