முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டிஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் திருப்பூர் குமரன் சிலை முன்பு வாயில் வெள்ளை துணியில் கட்டிஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டத்தில் பல்லடம், தாராபுரம் ஆகிய இடங்களிலும் இதே போன்று காங்கிரஸார் மௌனஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் திருப்பூர் குமரன் சிலை முன்பு வாயில் வெள்ளை துணியில் கட்டிஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டத்தில் பல்லடம், தாராபுரம் ஆகிய இடங்களிலும் இதே போன்று காங்கிரஸார் மௌனஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.