15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் 1-கோடி 60-லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவு நீர் கால்வாய் அமைத்தல், தார்சாலை, கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை பணிகளை துவக்கி வைத்தார்.
திருப்பூர்: பல்லடத்தின் பல்வேறு பகுதிகளில் 1-கோடி 60-லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பேங்க் ஸ்டாப், பி.ஏ.பி குடியிருப்பு, நல்லூர் பாளையம், இச்சிப்பட்டி ஊராட்சி பகுதிகளில் 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் 1-கோடி 60-லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவு நீர் கால்வாய் அமைத்தல், தார்சாலை, கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதில், தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.
மேலும் அப்பகுதி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பேங்க் ஸ்டாப், பி.ஏ.பி குடியிருப்பு, நல்லூர் பாளையம், இச்சிப்பட்டி ஊராட்சி பகுதிகளில் 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் 1-கோடி 60-லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவு நீர் கால்வாய் அமைத்தல், தார்சாலை, கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதில், தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.
மேலும் அப்பகுதி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.