கோவை விமான நிலையத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு துபாய் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு விமான சேவையைத் துவக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
கோவை: கோவையில் நேற்று மாலை சர்க்யூட் ஹவுஸ் வளாகத்தில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுடன் தென்னிந்திய மில்கள் சங்க (SIMA) தலைவர், ரவிசாம் சந்தித்து பேசினார்.
பஞ்சு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவது குறித்தும், இப்பிரச்சினையால் ஒட்டு மொத்த ஜவுளி சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறித்து துணை குடியரசு தலைவரிடம் எடுத்துரைத்தார்.

மேலும், கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்பொழுது மூன்று வெளிநாடுகளுக்கு மட்டுமே விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் இலங்கை விமான சேவை அந்த நாட்டில் நிலவி வரும் பிரச்சினை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, கோவை விமான நிலையத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு துபாய் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு விமான சேவையை துவக்க வேண்டும். உள்நாட்டு போக்குவரத்து பிரிவிலும் விமான சேவை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை துணை குடியரசு தலைவரிடம் வழங்கினார்.
பஞ்சு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவது குறித்தும், இப்பிரச்சினையால் ஒட்டு மொத்த ஜவுளி சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறித்து துணை குடியரசு தலைவரிடம் எடுத்துரைத்தார்.
மேலும், கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்பொழுது மூன்று வெளிநாடுகளுக்கு மட்டுமே விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் இலங்கை விமான சேவை அந்த நாட்டில் நிலவி வரும் பிரச்சினை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, கோவை விமான நிலையத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு துபாய் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு விமான சேவையை துவக்க வேண்டும். உள்நாட்டு போக்குவரத்து பிரிவிலும் விமான சேவை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை துணை குடியரசு தலைவரிடம் வழங்கினார்.