ஊஞ்சப்பாளையத்தில் உள்ள தனியார் ஸ்கேட்டிங் பயிற்சி பள்ளியில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திருப்பூர்: பல்லடம் அருகே தனியார்ஸ்கேட்டிங் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊஞ்சப்பாளையத்தில் உள்ள தனியார் (velocity skating) ஸ்கேட்டிங் பயிற்சி பள்ளியில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது.

இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி, தூத்துக்குடி, கரூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள்கலந்து கொண்டனர்.

4-வயது முதல் 18-வயதுடைய மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள்.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊஞ்சப்பாளையத்தில் உள்ள தனியார் (velocity skating) ஸ்கேட்டிங் பயிற்சி பள்ளியில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது.
இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி, தூத்துக்குடி, கரூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள்கலந்து கொண்டனர்.
4-வயது முதல் 18-வயதுடைய மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள்.