13-கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் குட்கா பொருட்கள் வைத்திருந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி மார்க்கெட் சாலையில் கிழக்கு காவல் நிலைய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது மார்க்கெட் ரோடு முருகாலயா தியேட்டர் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அவர் வைத்திருந்த பையில் 13-கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, 13-கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் குட்கா பொருட்கள் வைத்திருந்தகுஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி மார்க்கெட் சாலையில் கிழக்கு காவல் நிலைய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது மார்க்கெட் ரோடு முருகாலயா தியேட்டர் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அவர் வைத்திருந்த பையில் 13-கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, 13-கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் குட்கா பொருட்கள் வைத்திருந்தகுஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.