ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலத்தில் ஈடுபட்ட கோவை அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர்

தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டினை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக இளைஞர்களால் அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

லட்சக் கணக்கான மாணவர்களின் தன்னெழுச்சியான இப்போராட்டத்திற்கு பொதுமக்கள், தன்னார்வலர்கள், பல தனியார் நிறுவனங்கள் என பலரும் தங்களது ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.



அதன் ஒருபகுதியாக கோவை அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் 200-க்கு மேற்பட்ட வங்கி அதிகாரிகள் ஊர்வலமாக சென்று கோவையின் தற்போது போராட்டக் களமாகிய வஉசி மைதானத்தில் போராடும் இளைஞர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் பொட்டலங்களை வழங்கினார்கள்.

இந்த ஊர்வலத்தினை கூட்டமைப்பின் அகில இந்திய நிர்வாகக்குழு உறுப்பினர் வணங்காமுடி மற்றும் கோவை மாவட்ட தலைவர் செல்வராஜ் முன்னின்று நடத்தினர்.

Newsletter

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...