கோவையில் பாஜக சார்பில் தடுப்பூசி விழிப்புணர்வு "மோடி" மாரத்தான் போட்டி..!

ஈச்சனாரி பிரிவு முதல் செட்டிபாளையம் வரை நடைப்பெற்ற மாரத்தான் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட, 14-வயதிலிருந்து 18-வரை உள்ள பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.



கோவை: கோவையில் தடுப்பூசி விழிப்புணர்வு மோடி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்கவேண்டும் என்ற அடிப்படையில், மாணவர்கள் அனைவரும் உற்சாக மனநிலையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கோவையில்தடுப்பூசி விழிப்புணர்வு "மோடி" மாரத்தான்போட்டி கோவை பாஜக சார்பில் நடைபெற்றது.



பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏபி முருகானந்தம், பாஜக கோவை நகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் ஆகியோர் கொடியசைத்து வைத்தனர்.



ஈச்சனாரி பிரிவு முதல் செட்டிபாளையம் வரை நடைப்பெற்றமாரத்தான் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட, 14-வயதிலிருந்து 18-வரை உள்ள பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

இப்போட்டியில், ஆறு கிலோமீட்டர் பயணம் தூரம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...