வால்பாறையில் களைகட்டியது ஸ்ரீ சுப்பிரமணியம் திருக்கோவில் கும்பாபிஷேகம்..!

உலகத்தில் கொரோனா பெருந் தொற்று குறையவும், மக்கள் நல்லபடியாக வாழவும், நாட்டில் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.


கோவை: வால்பாறையில் ஸ்ரீ சுப்பிரமணியம்திருக்கோவில்கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சுமார் 100 ஆண்டுக்கும் மேல் உள்ளது. இந்த திருக்கோவில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.



அருள் மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கலியுக வரதானம் கந்தவேல் முருகன் எல்லா உயிர்க்கும் அருள் பாலிக்கும் பொருட்டு பல தளங்களில் வீற்றிருக்கிறார்.

வால்பாறை நகர மத்தியிலே வள்ளி தேவசேனா உடனமர்ந்து முருகப்பெருமான் திருமணக் கோலம் கண்டு சுப்பரமணியர் என்னும் பெயர் கொண்டு காட்சியளிக்கின்றார்.

மேற்படி திருக்கோவிலில் 12-ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென வேத சிவாகம புராணங்களில் கூறிய வண்ணம் சுப கிருது வருடம் சித்திரை மாதம் இன்று காலை 9-மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுமகா கும்பாபிஷேகம் நடைபெற பெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.

உலகத்தில் கொரோனா பெரும் தொற்று குறையவும், மக்கள் நல்லபடியாக வாழவும், நாட்டில் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...