பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் உடனடியாக இந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை விளாங்குறிச்சி ரோடு இந்து நகர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.
இதுகுறித்து மின் வாரியத்துக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அங்குள்ள குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் உடனடியாக இந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மின் வாரியத்துக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அங்குள்ள குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் உடனடியாக இந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.